தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் மே 28-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தூத்துக்குடி நகர்புறக் கோட்ட செயற் பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மே 28-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது